Sunday, June 3, 2012

பார்வைத் தீ







நேற்றுவரை
கல்லாய்த்தான் கிடந்தேன்
அகலிகை போல

அவள்......
உயிர் பெற்றெழுந்தாள்
இராமன் பாதம் பட்டதனால்

நானோ....
பற்றி எரிகின்றேன்
உன்
பார்வைத் தீ பட்டதனால்.

No comments:

Post a Comment